-
நேர்முகம் 1 – மதுநிகா சுரேஷ்
எங்கள் புத்தக வாசிப்பு குழுமம் ஒன்பது வருடங்களாக ஒவ்வொரு வாரமும் இணையவழியில் சந்திக்கிறோம். இதுவரை நானூறு சந்திப்புகளுக்கும் மேல் நடத்தியிருப்போம்.
-
ஞானபீட அமைப்பிற்கு கடும் கண்டனங்கள்.
திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு தமிழின் சார்பாக ஞானபீட விருது வழங்கப்பட்டிருப்பதற்கு ஒரு தமிழ் இலக்கிய வாசகராக கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன். இந்திய மொழிகளில் ஞானபீட விருதே இலக்கியத்திற்கான உயரிய விருதாக கருதப்பட்டிருக்கிறது. இதுவரை தமிழின் சார்பாக அகிலன், ஜெயகாந்தன், வைரமுத்து மூவருக்கும் ஞானபீட விருது வழங்கப்பட்டிருக்கிறது. அகிலனும்,…
-
VLC Bay Area – March 2026 Monthly Meet
விலாஸம் – பா.திருச்செந்தாழை [https://livingtamillitfest.org/– வாழும்தமிழ் நியூயார்க் மாநாட்டிற்கு வருகை தரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பற்றி ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா’ மாதாந்திர கூடுகையில் தொடர்ந்து உரையாடுகிறோம். மார்ச் 14, 2026 இல் பா.திருச்செந்தாழை எழுதிய விலாஸம் குறித்த என் ஏழு நிமிட உரையின் எழுத்து…
-
இரு கடல் ஒரு நிலம் – முத்து பிரகாஷ் (ஜப்பான்) கடிதம்
[ஜப்பானில் இருந்து நண்பர் முத்து பிரகாஷ் எழுதிய கடிதம். அவரது அனுமதியுடன் பிரசுரிக்கிறேன்.] அன்பு நண்பர் விசு, என் பெயர் முத்து. சென்னையில் பிறந்து பின் சாப்ட்வேர் இன்ஜினியராகி , ஜப்பானில் வேலை பார்க்க சென்றேன். 12 வருடங்களாகிறது ஜப்பான் வந்து . வெகுநாள் ஜெ வாசகன். 2015…
-
VLC Bay Area – Feb 2026 Monthly Meet
https://livingtamillitfest.org/ – வாழும்தமிழ் நியூயார்க் மாநாட்டிற்கு வருகை தரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பற்றி ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா’ மாதாந்திர கூடுகையில் உரையாடுகிறோம். மட்டுறுத்துனர்: நண்பர் பிரசாத் வெங்கட் சிறுகதைகள் குறித்த என் வாசிப்பு: சிறுகதை : வைரம் – ம.நவீன் குமாரசாமியும் லட்சுமணனும் வகுப்பு…
-
2025
2025ஆம் ஆண்டு செயல் நிறைந்த ஆண்டாக இருந்தது. மகிழ்வான வருடம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் – அறிமுக உரை
விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா கிளையின் மாதாந்திர சந்திப்பில் (நவம்பர் 2025 – பதிமூன்றாவது கூட்டம்) எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களை பற்றி ஆற்றிய அறிமுக உரையின் கட்டுரை வடிவம். நண்பர்களுக்கு வணக்கம். குங்ஃபு பாண்டா படத்தில் ஒரு ஆமை வரும். மாஸ்டர் ஊகுவே. மூத்த மடாதிபதி.…
-
பேதை – கி ராஜநாராயணன்
[விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – கலிஃபோர்னியா மாதாந்திர கூடுகையில் ஆகஸ்ட், 2 – 2025 அன்று எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் சிறுகதைகள் குறித்து உரையாடினோம். அந்த கூட்டத்தில் கி.ரா.வின் “பேதை” சிறுகதை குறித்த என் உரையின் எழுத்து வடிவம். நன்றி: கூடுகை மட்டுறுத்துனர் நண்பர் பிரசாத் வெங்கட், போஸ்டர் உதவி…
-
வயதாகாத நூல் – அ.முத்துலிங்கம் அவர்கள் கடிதம்
[எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் கடிதம் எனக்கு ஒரு ஆசிர்வாதம்.] ## Buy Hardcopy Buy Ebook ஒரு புத்தகம் என்னிடம் வந்தது. ‘இரு கடல், ஒரு நிலம்’ என்ற தலைப்பு. தலைப்பே வித்தியாசமாக ஆர்வத்தை தூண்டியது. எழுதியவர் பெயர் விஸ்வநாதன். ஆனால் அது பயண நூல். நான் பயண நூல்கள்…
-
-
இரு கடல், ஒரு நிலம் – அருண்மொழி நங்கை அவர்கள் முன்னுரை
https://www.jeyamohan.in/207318 [White Sands National Park, New Mexico May 2022] [Canyon Lands National Park, Utah, May 2022] [Antelope Canyon, Arizona, May 2022] [Elvis Presley Sun Studio, Memphis, May 2022] Buy Hardcopy Buy Ebook
-
மூச்சே நறுமணமானால்
நவம்பர் 2024 நீலி இதழ் கவிஞர், எழுத்தாளர் பெருந்தேவியின் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. செப்டம்பர் 14, 2024 விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் பெருந்தேவி அவர்களுடன் ஒரு இணையவழி கலந்துரையாடல் நிகழ்த்தினோம். க.நா.சு கலந்துரையாடல் நிகழ்வு குறித்த குறிப்பும், பெருந்தேவியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள “மூச்சே நறுமணமானால்” கவிதை தொகுப்பின் மொழிபெயர்ப்பு…
-
இரு கடல் ஒரு நிலம் – நூல் வெளியீடு
“இரு கடல் ஒரு நிலம்” நூல் கடந்த வாரம் [Oct-19-2024] எழுத்தாளர்கள் ஜெயமோகன், அருண்மொழி நங்கை அவர்களால் நியூஜெர்சி நகரில் வெளியிடப்பட்டது. “Iru-Kadal-Oru-Nilam” – My first book, a travelogue about our cross-country trip with writer Jeyamohan, was released recently. Book release…
-
இரு கடல் ஒரு நிலம்
இரு கடல் ஒரு நிலம் நூல் இரு கடல் ஒரு நிலம் மின்னூல் நான் இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக கடந்து பல பயணங்கள் செய்திருக்கிறேன், அவற்றை பயணநூல்களாக எழுதியிருக்கிறேன். நான் செய்த ஒரு பயணம் இன்னொரு எழுத்தாளரால் முழுமையாக பதிவுசெய்யப்பட்ட இந்த நூல் எனக்குப் புதிய அனுபவம். அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை…
-
அகதி சிறுகதை தொகுப்பு – ஒரு பார்வை:
சா.ராம்குமார் மேகாலயா மாநிலத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருக்கிறார். “அகதி” அவர் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பு. அகதி தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள் இருக்கிறது. கருவி: அலுவலகத்திலும் வீட்டிலும் வெறும் கருவியாக இருக்கும் முதியவர் பூபாலன் தன்னை காரியகர்த்தா என நினைத்துக்கொள்வதால் வாழ்க்கை அவருக்கு கசக்கிறது. உணரச்சிகள் நன்றாக…













