-
செயற்கை நுண்ணறிவு – 1
கிட்டத்தட்ட நூறு வருடங்களாகவே செயற்கை நுண்ணறிவு குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள். பால் கிரஹாம் 1980களில் கல்லூரியில் படித்தபோது அவருக்கு அன்றைய “செயற்கை நுண்ணறிவு” என்பது ஒரு ஏமாற்று என்று தோன்றி இருக்கிறது. “IT in Indian Languages”, “A.I” போன்ற பாடங்களை என்னுடைய இளங்கலை பொறியியலில் (2001-2005) படித்திருக்கிறேன். “ஏமாற்று”…
-
பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 1
பால் கிரஹாம் ஸ்டார்ட்-அப் உலகில் நன்கு தெரிந்த பெயர். பால் கிரஹாமுக்கு முந்தைய காலகட்டத்தில் [2000 ஆம் ஆண்டுக்கு முன்பு], ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் குறைந்தபட்ச முதலீடு சில மில்லியன் டாலர்கள். முதலீடு அதிகமாக இருந்ததால், குறைவான நிறுவனங்களே ஆரம்பிக்கப்பட்டன. வங்கிகளுக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் எப்படி முதலீடு செய்வது…
-
நேர்முகம் 4: மலர்விழி மணியம்
பைபிள் வாசிக்கத் துவங்கும் பொழுது நிறைய முரண்களும் என்னுள் எழுந்தன. என் ஆழம் கடந்து என்னை சோதித்துக் கொள்ள மிகவும் சிரமப் பட்டேன். உலகியலோடு பொருத்திக் கொண்டு செயல்படுத்த நேர்ந்த சிக்கல்கள் தான் என்னை கிறிஸ்துவப் பின்புலத்தோடு எழுத உந்துகிறது. என்னுள் நான் இரண்டாகப் பிரிந்து சண்டை இட்டது…
-
ஏ.ஐ குறித்து:
ப்ரியம்வதா தன்னுடைய கடிதத்தில் சில சாரமான கேள்விகளை கேட்டிருக்கிறார். அவற்றை குறித்து ஒரு முறையான உரையாடல் வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய பங்களிப்பாக ஏ.ஐ தொழில்நுட்பம், அதன் பரிணாமம், அது எப்படி செயல்படுகிறது என ஒரு தொடர் எழுத இருக்கிறேன். குறைந்தபட்சம் ஏ.ஐ குறித்த புரிதலை விரிவாக்கும் என…
-
ஜெகதீஷ் – ஒரு விளக்கம்
நான் தெரிவித்த கருத்துக்கள் இப்படி மொழிபெயர்ப்பாளர்கள் மாண்பைக் குலைக்கும் வண்ணம் அமைந்து விட்டதை எண்ணி வருந்துகிறேன். அவர்கள் அனைவரிடமும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கிறேன்.
-
On the usage of AI in translation – a rebuttal – Priyamvada
Dear Visu, I have high regard for your dedication to literature and am grateful for the warmth and hospitality you have extended to me whenever I have visited the U.S. However, I must share that…
-
நேர்முகம் 3 : ஜெகதீஷ் குமார்
ஒரு மொழியில் தீவிரமாக இயங்குகையில் அடையும் விடுதலை உணர்வு; மொழி என்னும் கருவியைக் கொண்டு வாழ்வு குறித்த அடிப்படையான ஐயங்களுக்கும், வியப்புகளுக்கும் ஆதாரமான ஒன்றைத் தொட்டு விட எத்தனிக்கும் முயற்சிகள் தரும் கிளர்ச்சியும்,சிலிர்ப்பும்; மொழியில் சமைக்கச் சாத்தியமான உலகங்களும், மாந்தர்களும் நம் கண்முன் உருக்கொள்கையில் ஏற்படும் உவகை; இவைதான்…
-
நேர்முகம் 2 : விஜய் ரெங்கராஜன்
வரலாற்றுப் பெருக்கையே பால்புதுமைக் கோணத்தில் ஒரு நாவலாக்க வேண்டும். அதற்குப் புதுவித அழகியலும், புதிய படிமங்களும் குறியீடுகளும் உருவாக்குவது அவசியம். இவையெல்லாம் “தானாகச்” சமூகத்தில் திரண்டு வரவேண்டும் என்று சொல்வதை நான் மறுக்கிறேன்; எதுவும் தானாக உருவாவதில்லை. ஒருவரோ பலரோ ஏதோவொரு காலப்புள்ளியில் தம் அகத்தில் எழுந்ததையும் வாழ்ந்துணர்ந்த…
-
நேர்முகம் 1 – மதுநிகா சுரேஷ்
எங்கள் புத்தக வாசிப்பு குழுமம் ஒன்பது வருடங்களாக ஒவ்வொரு வாரமும் இணையவழியில் சந்திக்கிறோம். இதுவரை நானூறு சந்திப்புகளுக்கும் மேல் நடத்தியிருப்போம்.
-
ஞானபீட அமைப்பிற்கு கடும் கண்டனங்கள்.
திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு தமிழின் சார்பாக ஞானபீட விருது வழங்கப்பட்டிருப்பதற்கு ஒரு தமிழ் இலக்கிய வாசகராக கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன். இந்திய மொழிகளில் ஞானபீட விருதே இலக்கியத்திற்கான உயரிய விருதாக கருதப்பட்டிருக்கிறது. இதுவரை தமிழின் சார்பாக அகிலன், ஜெயகாந்தன், வைரமுத்து மூவருக்கும் ஞானபீட விருது வழங்கப்பட்டிருக்கிறது. அகிலனும்,…
-
VLC Bay Area – March 2026 Monthly Meet
விலாஸம் – பா.திருச்செந்தாழை [https://livingtamillitfest.org/– வாழும்தமிழ் நியூயார்க் மாநாட்டிற்கு வருகை தரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பற்றி ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா’ மாதாந்திர கூடுகையில் தொடர்ந்து உரையாடுகிறோம். மார்ச் 14, 2026 இல் பா.திருச்செந்தாழை எழுதிய விலாஸம் குறித்த என் ஏழு நிமிட உரையின் எழுத்து…
-
இரு கடல் ஒரு நிலம் – முத்து பிரகாஷ் (ஜப்பான்) கடிதம்
[ஜப்பானில் இருந்து நண்பர் முத்து பிரகாஷ் எழுதிய கடிதம். அவரது அனுமதியுடன் பிரசுரிக்கிறேன்.] அன்பு நண்பர் விசு, என் பெயர் முத்து. சென்னையில் பிறந்து பின் சாப்ட்வேர் இன்ஜினியராகி , ஜப்பானில் வேலை பார்க்க சென்றேன். 12 வருடங்களாகிறது ஜப்பான் வந்து . வெகுநாள் ஜெ வாசகன். 2015…
-
VLC Bay Area – Feb 2026 Monthly Meet
https://livingtamillitfest.org/ – வாழும்தமிழ் நியூயார்க் மாநாட்டிற்கு வருகை தரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பற்றி ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா’ மாதாந்திர கூடுகையில் உரையாடுகிறோம். மட்டுறுத்துனர்: நண்பர் பிரசாத் வெங்கட் சிறுகதைகள் குறித்த என் வாசிப்பு: சிறுகதை : வைரம் – ம.நவீன் குமாரசாமியும் லட்சுமணனும் வகுப்பு…
-
2025
2025ஆம் ஆண்டு செயல் நிறைந்த ஆண்டாக இருந்தது. மகிழ்வான வருடம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் – அறிமுக உரை
விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா கிளையின் மாதாந்திர சந்திப்பில் (நவம்பர் 2025 – பதிமூன்றாவது கூட்டம்) எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களை பற்றி ஆற்றிய அறிமுக உரையின் கட்டுரை வடிவம். நண்பர்களுக்கு வணக்கம். குங்ஃபு பாண்டா படத்தில் ஒரு ஆமை வரும். மாஸ்டர் ஊகுவே. மூத்த மடாதிபதி.…












