• Interview 8: Remitha Satheesh

    Interview 8: Remitha Satheesh

    I went deeper into the story as I translated. I read between the lines, heard the unspoken words, caught the nuances, lived several lives, and emerged having ‘got’ the story at different levels. Translating made…

  • நேர்முகம் 7: அருண் அருணாச்சலம்

    நேர்முகம் 7: அருண் அருணாச்சலம்

    ஒருமுனையில்  படைப்பிற்காக கருக்கொள்ளும்  ஒரு எண்ணம் அல்லது யோசனை மறுமுனையில் அதன் இறுதி விளைவு அல்லது படைப்பு. ஒரு கலைஞனுக்கு எது முக்கியம்? இறுதி விளைவு (படைப்பு) அல்லது இறுதி விளைவிற்கான படைப்புச் செயல்முறையா? ஒரு கலைஞனுக்கு இறுதி விளைவு எந்த அளவிற்கு முக்கியம்? ஒரு கலைஞன் எந்த…

  • நேர்முகம் 6: பிரதீப் பாரதி

    நேர்முகம் 6: பிரதீப் பாரதி

    ஊரில் இருந்த ஒரு பெரிய மனிதர் வீட்டில் கல்கி இதழ்களிலிருந்து வெட்டி பைண்ட் செய்யப்பட்ட பொன்னியின் செல்வனை, அவர் வீட்டு திண்ணையில் அமர்ந்தே வாசித்தேன். ஐந்து பாகங்களையும் நான்கு நாளில் படித்திருப்பேன். அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

  • நேர்முகம் 5: பாலாஜி ராஜு

    நேர்முகம் 5: பாலாஜி ராஜு

    எழுதுவது ஆழந்த அமைதியை அளிக்கிறது. எதையாவது எழுதுகையில் உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன், மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன். இந்த வாழ்விற்கு அர்த்தம் இருப்பதாக உணர்கிறேன். நாமே ஒரு உலகத்தை உருவாக்கி, அதற்கே உரிய தர்க்கத்தை அளித்து, அந்தக் கதைகளுக்குள் பயணிப்பது பெரும் உவகை அளிக்கிறது. எழுதுவதைப் போன்ற வசீகரமான, நிறைவை அளிக்கும்…

  • பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 3

    பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 3

    https://www.paulgraham.com/worked.html – பெப்ரவரி 2021இல் பால் கிரஹாம் எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு சுருக்கப்பட்ட மொழியாக்கம். முதல் பகுதி இரண்டாம் பகுதி நியூயார்க் திரும்பிய உடன், என் பழைய வாழ்க்கையை வாழத் துவங்கினேன். ஒரே வித்யாசம் இப்போது நான் பணக்காரன். என்னுடைய பழக்கவழக்கங்களை தொடர்ந்தேன். முன்பில்லாத சில வசதிகள்…

  • பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 2

    பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 2

    ஓவியம் வரைந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதே மறந்துவிட்டது. நான்கு வருடங்களாக என் மூளை முழுவதும் மென்பொருள் மட்டுமே நிரம்பி இருந்தது. இந்த வேலையை செய்ததே நான் பணக்காரனாகி ஓவியம் வரைவதற்காகத்தான். இப்பொது பணக்காரனாகி விட்டதால், நான் ஓவியம் வரையலாம் என்று எனக்கு…

  • செயற்கை நுண்ணறிவு – 1

    செயற்கை நுண்ணறிவு – 1

    கிட்டத்தட்ட நூறு வருடங்களாகவே செயற்கை நுண்ணறிவு குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள். பால் கிரஹாம் 1980களில் கல்லூரியில் படித்தபோது அவருக்கு அன்றைய “செயற்கை நுண்ணறிவு” என்பது ஒரு ஏமாற்று என்று தோன்றி இருக்கிறது. “IT in Indian Languages”, “A.I” போன்ற பாடங்களை என்னுடைய இளங்கலை பொறியியலில் (2001-2005) படித்திருக்கிறேன். “ஏமாற்று”…

  • பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 1 

    பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 1 

    பால் கிரஹாம் ஸ்டார்ட்-அப் உலகில் நன்கு தெரிந்த பெயர். பால் கிரஹாமுக்கு முந்தைய காலகட்டத்தில் [2000 ஆம் ஆண்டுக்கு முன்பு], ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் குறைந்தபட்ச முதலீடு சில மில்லியன் டாலர்கள். முதலீடு அதிகமாக இருந்ததால், குறைவான நிறுவனங்களே ஆரம்பிக்கப்பட்டன. வங்கிகளுக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் எப்படி முதலீடு செய்வது…

  • நேர்முகம் 4: மலர்விழி மணியம்

    நேர்முகம் 4: மலர்விழி மணியம்

    பைபிள் வாசிக்கத் துவங்கும் பொழுது நிறைய முரண்களும் என்னுள் எழுந்தன. என் ஆழம் கடந்து என்னை சோதித்துக் கொள்ள மிகவும் சிரமப் பட்டேன். உலகியலோடு பொருத்திக் கொண்டு செயல்படுத்த நேர்ந்த சிக்கல்கள் தான் என்னை கிறிஸ்துவப் பின்புலத்தோடு எழுத உந்துகிறது. என்னுள் நான் இரண்டாகப் பிரிந்து சண்டை இட்டது…

  • ஏ.ஐ குறித்து: 

    ப்ரியம்வதா தன்னுடைய கடிதத்தில் சில சாரமான கேள்விகளை கேட்டிருக்கிறார். அவற்றை குறித்து ஒரு முறையான உரையாடல் வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய பங்களிப்பாக ஏ.ஐ தொழில்நுட்பம், அதன் பரிணாமம், அது எப்படி செயல்படுகிறது என ஒரு தொடர் எழுத இருக்கிறேன். குறைந்தபட்சம் ஏ.ஐ குறித்த புரிதலை விரிவாக்கும் என…

  • ஜெகதீஷ் – ஒரு விளக்கம்

    ஜெகதீஷ் – ஒரு விளக்கம்

    நான் தெரிவித்த கருத்துக்கள் இப்படி மொழிபெயர்ப்பாளர்கள் மாண்பைக் குலைக்கும் வண்ணம் அமைந்து விட்டதை எண்ணி வருந்துகிறேன். அவர்கள் அனைவரிடமும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கிறேன்.

  • On the usage of AI in translation – a rebuttal – Priyamvada

    On the usage of AI in translation – a rebuttal – Priyamvada

    Dear Visu, I have high regard for your dedication to literature and am grateful for the warmth and hospitality you have extended to me whenever I have visited the U.S. However, I must share that…

  • நேர்முகம் 3 : ஜெகதீஷ் குமார்

    நேர்முகம் 3 : ஜெகதீஷ் குமார்

    ஒரு மொழியில் தீவிரமாக இயங்குகையில் அடையும் விடுதலை உணர்வு; மொழி என்னும் கருவியைக் கொண்டு வாழ்வு குறித்த அடிப்படையான ஐயங்களுக்கும், வியப்புகளுக்கும் ஆதாரமான ஒன்றைத் தொட்டு விட எத்தனிக்கும் முயற்சிகள் தரும் கிளர்ச்சியும்,சிலிர்ப்பும்; மொழியில் சமைக்கச் சாத்தியமான உலகங்களும், மாந்தர்களும் நம் கண்முன் உருக்கொள்கையில் ஏற்படும் உவகை; இவைதான்…

  • நேர்முகம் 2 : விஜய் ரெங்கராஜன்

    நேர்முகம் 2 : விஜய் ரெங்கராஜன்

    வரலாற்றுப் பெருக்கையே பால்புதுமைக் கோணத்தில் ஒரு நாவலாக்க வேண்டும். அதற்குப் புதுவித அழகியலும், புதிய படிமங்களும் குறியீடுகளும் உருவாக்குவது அவசியம். இவையெல்லாம் “தானாகச்” சமூகத்தில் திரண்டு வரவேண்டும் என்று சொல்வதை நான் மறுக்கிறேன்; எதுவும் தானாக உருவாவதில்லை. ஒருவரோ பலரோ ஏதோவொரு காலப்புள்ளியில் தம் அகத்தில் எழுந்ததையும் வாழ்ந்துணர்ந்த…

  • நேர்முகம் 1 – மதுநிகா சுரேஷ்

    நேர்முகம் 1 – மதுநிகா சுரேஷ்

    எங்கள் புத்தக வாசிப்பு குழுமம் ஒன்பது வருடங்களாக ஒவ்வொரு வாரமும் இணையவழியில் சந்திக்கிறோம். இதுவரை நானூறு சந்திப்புகளுக்கும் மேல் நடத்தியிருப்போம்.