Tag: #IruKadalOruNilam
-
வயதாகாத நூல் – அ.முத்துலிங்கம் அவர்கள் கடிதம்
[எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் கடிதம் எனக்கு ஒரு ஆசிர்வாதம்.] ## Buy Hardcopy Buy Ebook ஒரு புத்தகம் என்னிடம் வந்தது. ‘இரு கடல், ஒரு நிலம்’ என்ற தலைப்பு. தலைப்பே வித்தியாசமாக ஆர்வத்தை தூண்டியது. எழுதியவர் பெயர் விஸ்வநாதன். ஆனால் அது பயண நூல். நான் பயண நூல்கள் படிப்பதில்லை. ’இங்கே போனோம், இவரிடம் சாப்பிட்டோம். இன்று இதைப் பார்த்தோம். இன்னது சாப்பிட்டோம்’ என்று போய்க்கொண்டே இருக்கும். வாசிக்கத் தொடங்கும்போதே அலுப்பைக் கொடுக்கும். ஏ.கே செட்டியாரின் பயண…
-

இரு கடல் ஒரு நிலம் – நூல் வெளியீடு
“இரு கடல் ஒரு நிலம்” நூல் கடந்த வாரம் [Oct-19-2024] எழுத்தாளர்கள் ஜெயமோகன், அருண்மொழி நங்கை அவர்களால் நியூஜெர்சி நகரில் வெளியிடப்பட்டது. “Iru-Kadal-Oru-Nilam” – My first book, a travelogue about our cross-country trip with writer Jeyamohan, was released recently. Book release photos from New Jersey.
-
இரு கடல் ஒரு நிலம்
இரு கடல் ஒரு நிலம் நூல் இரு கடல் ஒரு நிலம் மின்னூல் நான் இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக கடந்து பல பயணங்கள் செய்திருக்கிறேன், அவற்றை பயணநூல்களாக எழுதியிருக்கிறேன். நான் செய்த ஒரு பயணம் இன்னொரு எழுத்தாளரால் முழுமையாக பதிவுசெய்யப்பட்ட இந்த நூல் எனக்குப் புதிய அனுபவம். அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை முதல் மேற்குக் கடற்கரை வரை நாங்கள் நடத்திய ஒரு நீண்ட பயணத்தின் பதிவு இது. பயணக்கதை என்பது பண்பாட்டு விவரிப்பாகவும், நுண்ணிய அனுபவச் சித்தரிப்பாகவும் ஒரே சமயம் திகழ்கையிலேயே…
