நீர்ப்பறவைகளின் தியானம்

08/06/2022 அன்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) ஒருங்கிணைத்த க.நா.சு உரையாடல் அரங்கில், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் “நீர்ப்பறவைகளின் தியானம்” சிறுகதை தொகுப்பை முன்வைத்து ஆற்றிய உரையின் எழுத்து…

வெண்முரசும் காப்பிய மறுஆக்கங்களும்: ஒரு பார்வை

https://jeyamohan60.blogspot.com/2022/07/blog-post_27.html சியமந்தகம் தளத்தில் இன்று வந்த என் கட்டுரை. சியமந்தகம் ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள். மேலும் படங்களையும், சுட்டிகளையும் இணைத்து, கட்டுரையை இந்த தளத்திலும் பதிவிடுகிறேன். [1]…

சில கடிதங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கடிதங்களும், அவருடைய தளத்தில் வந்த பதில்களும். https://www.jeyamohan.in/26442/ தெய்வத்தின் முகங்கள் April 10, 2012 அன்புள்ள…

கொற்றவை நாவல் – ஒரு பார்வை

https://kortavaidiscussions.blogspot.com/2014/07/blog-post_25.html?m=1 சிலிக்கான் ஷெல்ஃப் தளத்தில் May 2014இல் எழுதியது. https://www.jeyamohan.in/55749/ 2014 ஆம் ஆண்டிற்கு முன் கொற்றவை நாவல் குறித்த பதிவுகள் மிகக்குறைவாகவே இணையத்தில் இருந்தன. தீவிரமான…

Webinars @ PSG Tech

[I gave these talks in June-July 2020. Took sometime to write as a post.] I got my bachelor’s degree in…

அரூ கதைகள் குறித்து:

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளிவந்துள்ளன. என்னுடைய கதை வலசை இறுதிப்பட்டியலில் தேர்வானது குறித்து தனிப்பட்ட முறையில் மிக்க மகிழ்ச்சி.  தீவிர இலக்கியத்தில் அறிவியல் புனைவுகள்…

வலசை [கதை]

அரூ இனைய இதழில் வந்துள்ள என் முதல் கதை. பெரும் பிளவைப் பாதுகாத்த சிம்மநாகத்தையும், பறக்கும் மதகரியையும் அழித்து முன்னேறினான் அதிரதி அக்காடியன். அவனுடைய குறளர் படை…

மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 5

உஷ்மாலிலிருந்து கிளம்பி கம்பச்சே சென்றோம். யுகாட்டனிலேயே வளம்மிக்க ஊராக கம்பச்சே இருக்கிறது. 1700களில் கரீபிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி கம்பச்சேவை தாக்கி சூரையாடியுள்ளார்கள். ஊருக்கு வெளியே கண்கானிப்பு கோபுரம்…

மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 4

தமிழர்களுக்கு சோழப் பேரரசு இருந்தது போல, மாயா நிலப்பகுதிகளை உள்ளடக்கிய பேரரசு என்று ஒன்று இல்லை. பண்டைய கிரேக்கர்களின் ஸ்பார்டா, ஏதன்ஸ் போல, ஒவ்வோரு மாயா ஊரும்…